கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை பாகம் – 3

கடந்த இதழில் வேதம் திருச்சபையைக் குறித்து என்ன சொல்கிறது என்றும், திருச்சபை அங்கத்துவதின் அவசியத்தைக் குறித்தும் பார்த்தோம். இவ்விதழில் கர்த்தர் கட்டியெழுப்பும் அத்திருச்சபையின் ஊழியத்தைப்பற்றி ஆராய்வோம்.

எங்கும் ஊழியம் மயம்

கர்த்தர் இவ்வுலகில் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் திருச்சபையை, இன்று என்றுமே இல்லாத அளவிற்குப் பேராபத்து சூழ்ந்துள்ளது. இந்தப் பேராபத்து திருச்சபையை தீவிரத்தோடு அழித்தொழிப்பதாக இல்லாமல், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், அலட்சியப்படுத்துவதாக அமைந்துள்ளது. திருச்சபைக்கும், அதுபற்றித் திருமறை தரும் போதனைகளுக்கும் இன்று எங்கும் மதிப்பில்லை. திருமறையை அலட்சியம் செய்து, திருச்சபை என்ற பெயரில் கேலிக்கூத்துகள் நடத்துபவர்களும், திருச்சபையே தேவையில்லை என்று ஆணவத்தோடு அலைபவர்களுமே இன்று அவனியிலே பவனி வருகிறார்கள். திருமறை தெளிவோடு போதிக்கும், கர்த்தரின் அன்புக்குப் பாத்திரமான திருச்சபையைப் பற்றிய திருமறையின் போதனையை இத்தொடர் கட்டுரை அலசுகிறது. – ஆசிரியர்.

Continue reading