பழைய சுவிசேஷமும், புதிய சுவிசேஷமும்

சுவிசேஷத்திலும் பழசு புதிதென்று இருக்கின்றதா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! நண்பர்களே பழைய சுவிசேஷம் என்று நாம் குறிப்பிடுவது கர்த்தர் தனது வார்த்தையின் மூலம் நமக்கருளின மெய்யான சுவிசேஷத்தைத்தான். ஆனால் புதிய சுவிசேஷம் திருமறையைத் திரிபுபடுத்தி இன்று நம்மத்தியில் உலவி வரும் போலிப் போதனையாகும். ஒன்று கர்த்தரை மகிமைப்படுத்துகிறது; மற்றது மனிதனைக் கர்த்தரின் இடத்திற்கு உயர்த்த முனைகிறது. ஒன்று இரட்சிப்பிற்கு கர்த்தரை நாடிவரும்படி அழைப்பு விடுக்கின்றது; மற்றது நாம் கடவுளின் துணையோடு நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

Continue reading