ஆசிரியருரை

“நவீன சுவிசேஷ ஊழியம் உருவாக்கியிருக்கின்ற அனைத்தும் இன்றைய கிறிஸ்தவத்தின் துக்ககரமான உதாரணங்களாகக் காணப்படுகின்றன. தீர்மானம் எடுப்பதன் மூலம் கிறிஸ்தவர்களாக அறிவிக்கப்படுகிறவர்கள் தொடர்ந்து உலகப்பிரகாரமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். “கிறிஸ்துவிற்காகத் தீர்மானம் எடுத்தல்” என்பதில் எந்தப் பொருளும் இல்லை.”

Continue reading