கனல் கக்கும் தர்க்கம்

பிரசங்கம் செய்வதைப் பற்றி நான் ஒரு நூலை எழுதியிருந்தபோதும் (பிரசங்கிகளும் பிரசங்கமும்), அதைப்பற்றி சில நாடுகளில் போதனைகள் தந்திருந்தபோதும், இன்று முதல்முறையாக “தர்க்கரீதியிலான பிரசங்கம்” செய்வதைப்பற்றி விளக்கமாக எழுதப்போகிறேன். என் நூலிலும், நான் இதுவரை கொடுத்திருக்கும் போதனைகளிலும் இதுபற்றி சுருக்கமாக நான் விளக்காமல் இருந்ததில்லை. இருந்தாலும் இப்போது நாம் கவனிக்கப்போகிறவிதத்தில் அதை நான் விளக்கமாகவும், ஆழமாகவும் எழுதியதில்லை. இப்போது இதுபற்றி எழுதுவதற்குக் காரணம் நம்மினத்துப் பிரசங்கிகளிடம் அது உணர்வுபூர்வமாக இல்லாமலிருப்பதை நான் உணர்ந்திருப்பதுதான். இதுபற்றி சுருக்கமாக ஒரு ஆக்கத்தை நான் திருமறைத்தீபம் வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். அது திருமறைத்தீபம் இதழிலும் வந்திருக்கிறது.

Continue reading