திருச்சபை வளரத் திருமறைக் கோட்பாடுகள்

“சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு நாம் திருமறையையே நாடி வர வேண்டும்” இது “யெகோவாவின் சாட்சிகள்” என்று அழைக்கப்படும் கூட்டத்தார் தங்களுடைய பிரசுரத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு வாசகம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வதென்னவென்றால் பிசாசும் உண்மையைத் தன் காரியத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்க மாட்டான் என்பதுதான். இந்நிலையில் வெறுமனே திருமறையை நாம் விசுவாசிக்கிறோம் என்று கூறுவது மட்டும் போதாது, நாம் விசுவாசிப்பது என்ன என்பதைத் தெளிவாக, அறிந்திருக்கவும் விளக்கவும் வேண்டும்.

Continue reading