
கீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
ELS BOOK Shop,
95A, Vepery High Road, Chennai - 600 007. Tel: +91-44-25323231, 26420173, 26420743.
ELS Purasawalkam,
287, Purasawalkam High Road, Chennai - 600007. Tel: 91-044-26422722, 26610888.
Word of Christ,
100/3 Nirmala Apartments, Medavakkam Tank Road, Kellys, Chennai - 600 010. Tel: 044-26613242.
New Book Lands,
No-52-C,Basement, North Usman Road, Near Panagal Park Flyover North End, Thiyagaraya Nagar, Chennai, 600 017. Tel: 044-28156006
எமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த சத்யம்
LikeLike
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமெ ன்ன? (மாற்கு 8: 36).
தன் ஜீவனை இயேசுவின் மூலம் மீண்டும் பெற்றுக்கொண்டவன் அதை இந்த உலகியல் காரிய ஆதிக்கத்திற்குள் அகப்பட்டு தேவனுடைய அன்பை இழந்து போனால் அதுவே ஜீவனை நஷ்டப்படுத்தினத்திற்கு ஏதுவான செயலாகிவிடும். அப்படி ஒருவனும் தன்னைத்தான் இழந்துபோகாமல் கிறிஸ்துவனான ஒவ்வொருவனுக்கும் திருமறை தீபம் வார்த்தை வெளிச்சமாக அவனுக்கு முன் சென்று பாதையை தெளிவாக்க காண்பிக்கிறது.
இதில் தமிழ் மொழி என்கிற எழுத்து வடிவத்திற்குள்ளாக நம் தேவனாகிய கிறிஸ்து இயேசு எப்படியான அன்பின் உருவெடுத்து நம்முள் வியாபிக்கிறார் என்பதை திருமறை தீபம் வார்த்தையின் படியான ஒளிப்பிரவாகமாக ஜொலிப்பதால் இயேசுவின் பரிபூரண சாயலை ஒவ்வொரு கிருஸ்தனுவானது சரீரத்திலும், இருதயத்திலும் பாதிக்கச் செய்கிறது.
தேவனது ஊழியத்தில் தேவசாயலை மனிதனுக்குள் நித்தியமாக்கப் பாடுபடும் உங்கள் ஊழியம் சிறக்க இயேசுகிறிஸ்து மூலமாக தேவனை நோக்கி என்றென்றும் பிரார்த்திப்பேன், ஸ்தோத்தரிப்பேன்.
உலகம் முழுமையான சமாதானத்தை பெரும்படியாக நம் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
LikeLike