அருளுரை – ஒரு விளக்கம் –

அருளுரை பிரசங்கம் எனவும் அழைக்கப்படும். பிரசங்கம் என்பது உலகம் தோன்றிய நாள்முதல் மனிதர்களின் வழக்கில் இருக்கும் ஓர் செய்தித் தொடர்புச் சாதனம். உலகம் பெரும் பிரசங்கிகளைச் சந்தித்துள்ளது. இதில் நல்லவர்களும் கூடாதவர்களும் அடங்குவர். நல்ல நோக்கத்திற்காகவும், தீய நோக்கத்திற்காகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாம் வித்தியாசமான ஒரு பிரசங்கத்தை இங்கே கவனிக்கிறோம். சாதாரணமாக உலக வழக்கிலிருக்கும் பிரசங்கத்தையல்ல, கர்த்தரால் பயன்படுத்தப்படும் ஓர் அற்புத சாதனத்தை, அருளுரையைக் குறித்து சிந்திக்கிறோம்.

Continue reading