ஆவிக்குரிய வாழ்க்கையின் நேர்முக அடையாளம்

“சுய வெறுப்பு” Self-denial

சுயவெறுப்பு ஆவிக்குரிய வாழ்க்கையின் மற்றொரு அறிகுறியாகும், தேவ மகிமைக்குப் பயன்படாத யாவற்றையும் மனப்பூர்வமாகத் துறப்பது சுய வெறுப்பாகும். இன்பத்தை விரும்புவதும், துன்பத்தை வெறுப்பதும் மனித இயற்கை. தன்னை நேசிப்பதற்கும் தன்னலம் பாராட்டுதலுக்கும் வித்தியாசமுண்டு. தன்னை நேசிப்பது பாவமன்று; மிதமிஞ்சித் தன்னை நேசிப்பதே பாவமாகும்.

Continue reading