1. மனிதன் மனம், உணர்ச்சிகள், சித்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறான். ஆகவே, அவனது மனத்தையும், உணர்ச்சிகளையும் தாண்டி சித்தத்தை மட்டும் அசைக்க முயல்வது தவறு.
2. அர்ப்பண அழைப்பு, அளவுக்கு அதிகமாக மனிதனின் சித்தத்தை வசீகரிக்க முனைவதால் சத்தியத்தைத் தவிர்த்த வேறு காரணிகளால் உந்தப்பட்டு அவன் நற்செய்தியில் ஆர்வம் கொள்ளக்கூடும். உதாரணம்: பிரசங்கியின் பேச்சுத் திறமை, இசையின் ஈர்ப்பு.