நெகேமியா

வேதம் நமக்கு தேவனுக்குப்பயந்த பல நல்ல விசுவாசிகளையும், தலைவர்களை வரலாற்றில் உதாரணமாகத்தந்து நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும், எத்தகைய தலைவர்களை சபைகளில் நியமிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் தந்து உதவுகின்றது. அப்படிப்பட்ட நல்ல விசுவாசமுள்ள தலைவர்களில் ஒருவனாக நெகேமியாவை நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம். சபைகளில் மோசமான மனிதர்களும், தலைவர்களும் (யெ‍ரொபேயாம், ஆகாப்) இருந்துவிடலாம். இத்தகையவர்களுக்கு மத்தியில் நெகேமியா தேவ பயமுள்ள மனிதனாகவும், கர்த்தரின் ஊழியத்தில் வாஞ்சையுள்ள மனிதனாகவும் இருந்து தேவனுடைய மக்களை வழிநடத்தியிருக்கிறான். நெகேமியா எப்படிப்பட்ட விசுவாசியாக, எத்தகைய தலைவனாக இருந்தான்?

Continue reading