திறமைவாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 1

ஆதி சபையின் பொற்காலமாக 4-ம் 5-ம் நூற்றாண்டுகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கின்றனர். இக்காலப்பகுதியில் பல சிறப்பான தலைவர்களை திருச்சபை பெற்றெடுத்திருந்தது. ஏற்கனவே அத்தனேசியஸ், அம்புரோஸ் போன்றவர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இந்த இதழில் சபை கண்ட மூன்று முக்கிய தலைவர்களில் இருவரைப்பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம். இவர்களுடைய வாழ்க்கையும், ஊழியமும் 4-ம் நூற்றாண்டுகளில் ஆரம்பமாகி 5-ம் நூற்றாண்டுகளில் முடிந்திருந்தது.

Continue reading