கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 6

இந்த உலகத்தில் திருச்சபை ஊழியப் பணிகளை எந்தமுறையில் செய்ய வேண்டும் என்று கர்த்தர் வேதத்தில் விளக்கியிருக்கின்ற விதிகளைப் பற்றி (Principles of Mission) 11/2-2005 இதழில் இருந்து தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறோம். அதைத் தொடருவதற்கு சூழ்நிலைகள் இடந்தரவில்லை. இந்த இதழில் இதுவரை நாம் பார்த்திருப்பவை பற்றி சுருக்கமாகக் கவனித்துவிட்டு தொடர்ந்து திருச்சபை ஊழியப்பணிகள் பற்றி வேதம் நமக்குத் தரும் போதனைகளை ஆராய முற்படுவோம். கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியங்களைச் செய்யவேண்டுமானால் நாம் அறிந்திருக்க வேண்டிய மூன்று முக்கிய வேதவிதிகளை இதுவரை பார்த்திருக்கிறோம்:

Continue reading