அவசியமான பாவநிவாரணபலி

[பேராசிரியர் ஜோன் மரே ‘மீட்பின் நிறைவேற்றம்’ என்ற ஆங்கில ஆக்கத்தில் விளக்கியிருக்கும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி பற்றிய ஆழமான சத்தியங்களை எளிமையாக தொடர்ச்சியாக விளக்கப்போகிறேன். அதன் முதல் பகுதியாக இந்த ஆக்கம் அமைகிறது. பேராசிரியர் ஜோன் மரேயைப் பற்றி நம்மினத்தவர்களுக்கு அதிகம் தெரியாவிட்டாலும், அவர் சீர்திருத்த இறையியலறிஞர்கள் மிகவும் மதிக்கின்ற ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர். வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அவர், இப்போது நம் மத்தியில் இல்லை. வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எந்த சத்தியத்தையும் ஆணித்தரமாக விளக்கும் ஆற்றல் அவருக்கிருந்தது. பேராசிரியர் மரேயின் எழுத்துக்கள் என்றும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியவை. அந்தவகையில் அவர் எழுதியிருக்கும் பாவநிவாரணபலிபற்றிய விளக்கங்கள் திருச்சபைக்குப் பொக்கிஷமாக அமைகின்றன. இத்தகைய இறையியல் விளக்கங்கள் இன்று தமிழில் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய இதை உங்கள் முன் படைக்கிறேன். – ஆர்].

Continue reading