வாசகர்களுக்கான இறுதி வார்த்தை

வேதம் போதிக்கும் தேவபயம் – 7

– அல்பர்ட் என். மார்டின் –

முதலாவது அதிகாரத்தில், வேதம் தேவபயத்திற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை விளக்கினேன். அதற்கு ஆதாரமாக வேதத்தின் பல முக்கியமான பகுதிகளைத் தெரிவு செய்து விளக்கியிருந்தேன். எனினும், இந்தப் புத்தகத்தின் இறுதியில் குறிப்பிட வேண்டும் என்பதற்காக, ஒரு பகுதியை நான் இதுவரை குறிப்பிடாமல் வைத்திருந்தேன். அந்தப்பகுதிதான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கத்தைத் தன்னில் கொண்டிருக்கிறது. அந்த வேதப்பகுதி எபிரெயர் 12:18-29. இந்தப்பகுதியில் குறிப்பாக 28-29 ஆகிய வசனங்களில்தான் நம்முடைய கவனத்தைச் செலுத்தப் போகிறோம். எனினும், வாசகர்களின் வசதிக்காக அந்த வேதப்பகுதி முழுவதையும் இங்கே தந்திருக்கிறேன்.

Continue reading