பெருமையால் வந்த பேராபத்து

(2 இராஜாக்கள் 15:1-7; 2 நாளாகமம் 26)

2 இராஜாக்கள் நூலை எழுதியவர் இதன் ஆரம்ப அதிகாரங்களில் எல்லாம் இஸ்ரவேலின் இராஜாக்களைப் பற்றியே அதிகமாக விளக்கிவந்திருக்கிறார். அதற்கு மத்தியில் அவர் யூதாவில் நடந்துகொண்டிருந்த காரியங்களையும் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவ்வப்போதைக்கு அவர் யூதாவின் அரசர்களைப் பற்றியும் குறிப்பிட்டு வந்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

Continue reading