தசமபாகம் செலுத்துதல் – (A. W. பிங்க்)

1. வேதத்தில் தசமபாகம் செலுத்துதல் பற்றிய போதனை

நியாயப்பிரமாணம் சீனாய் மலையில் மோசோக்கு கொடுக்குமுன்பாகக் கர்த்தர் தன்னுடைய வெளிப்படுத்தலை மக்களுக்குக் கொடுத்திருந்தார். மூன்று விஷயங்களில் அத்தகைய வெளிப்படுத்தல் தெளிவாக இருந்திருப்பதை ஆதியாகமத்தில் வாசிக்கலாம். அந்த மூன்று விஷயங்களும் பின்வருமாறு:

  1. கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்துவது
  2. ஓய்வுநாளைப் பின்பற்றுவது
  3. தசமபாகத்தைக் கொடுப்பது

இந்த விஷயங்களில் கர்த்தரின் கட்டளை ‘வெளிப்படையாக’ அல்லாமல் ‘உள்ளடக்கமாகவே’ தரப்பட்டிருக்கின்றன.

Continue reading