ஜெயமோகனும் கிறிஸ்தவமும்

தலைப்பை வாசிக்கும்போதே என்னடா, ஜெயமோகனைப் பற்றி கிறிஸ்தவ இதழான நம்மிதழில் ஏன் எழுதவேண்டும், நமக்கும் அவருக்கு என்ன தொடர்பு என்ற சிந்தனையெல்லாம் உங்களுக்கு எழலாம். அவரைப்பற்றி எழுதுவதற்குக் காரணமிருக்கிறது. தமிழகத்தின் படைப்பாளியான ஜெயமோகனைப் பற்றி கடந்த பத்து வருடங்களுக்குள்தான் அறிந்துகொண்டேன். அதற்குப் பிறகு இரு தடவைகள் மட்டும் அவரோடு போனில் பேசியிருக்கிறேன். காலம் இதுவரை அவரைச் சந்தித்துப் பேசமுடியாமல் செய்திருக்கிறது. கிறிஸ்தவரல்லாத அவரைப்பற்றி, கிறிஸ்தவ இதழில் எழுத வேண்டிய அவசியம் என்ன, என்ற கேள்வி எழலாம்.

Continue reading