வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இன்னுமொரு இதழைப் பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் துணை செய்திருக்கிறார். இதழ் பணியில் என்னோடிணைந்து தொடர்ந்து உழைத்து வருபவர்களுக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். வாசகர்களாகிய உங்களுக்கு இந்த இதழும் இதற்கு முன் வந்திருப்பவை போலவே ஆவிக்குரிய பலன்களை அளிக்க ஜெபத்தோடு அனுப்பி வைக்கிறோம்.

Continue reading