பவுலின் சுவிசேஷம்

– விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் –

பல வருடங்களுக்குப் பிறகு என் சபையில் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் தொடர் வியாக்கியானப் பிரசங்கம் அளிக்கத் தீர்மானித்திருக்கிறேன்; அதற்கான வாசிப்பிலும் ஈடுபட்டு வருகிறேன். பவுலின் நிருபங்களில் தலை சிறந்தது அவர் ரோமருக்கெழுதிய நிருபம் என்று கூறுவதில் தவறில்லை. அற்புதமாகக் கர்த்தர் இந்நூலைப் பலருடைய வாழ்க்கையில் அவர்கள் இரட்சிப்படைவதற்குப் பயன்படுத்தியிருக்கிறார். ஆகஸ்தீன், மார்டின் லூத்தர், ஜோன் பனியன், ஜோன் வெஸ்லி போன்ற பிரபலமானவர்களின் மனந்திரும்புதலுக்கு இந்நூல் காரணமாக இருந்திருக்கிறது.

Continue reading