உண்மையாய்ச் சிந்தி, உண்மையைப் பேசு, உண்மையாய் நட

தலைப்பைப் பார்த்தவுடன் காந்தித் தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மை நினைவுக்கு வருகிறதா? ஆண்டவரை அறியாத பெரியவர் காந்திகூட இந்த விஷயத்தில் நம்மோடு ஒத்துப் போகிறார். உண்மையை மட்டுமே கேள், அதை மட்டுமே பார், அதை மட்டுமே பேசு என்கிறது அந்தக் குரங்கு பொம்மை. அதுபற்றியதுதான் இந்த ஆக்கம்.

Continue reading