30ம் வருடத்தை எட்டுகிறது திருமறைத்தீபம்

திருமறைத்தீபம் 1995ல் முதல் முறையாக வெளிவந்தபோது ஆசிரியரோ அவரைச் சார்ந்த சபையோ இதழ், முப்பதாவது வருடத்தை எட்டும் என்று எண்ணிப் பார்த்ததில்லை. கர்த்தரின் அளப்பரிய கிருபையால் 2024ல் இதழ் தன் 30ம் வருடத்தை ஆரம்பிக்கிறது. நினைத்துப் பார்க்கிறபோது இந்த இலக்கியப் பயணம் பெரும் மலைப்பை உண்டாக்குகிறது.

Continue reading