வணக்கம் வாசகர்களே! இவ்விதழை நேரத்தோடு பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். அதற்கு நண்பர் சிவா முக்கிய காரணம். நான் பிரசங்கம் செய்திருந்த “விதைநிலங்களின் உவமையின்” இறுதிப் பகுதிகளை எழுத்தில் பதிவுசெய்து அவர் எனக்கு உதவியதால் அவற்றை இந்த இதழில் இணைத்து உங்கள் முன் வைக்க முடிந்திருக்கிறது. இதழைத் தயாரிப்பதில் துணைபுரிந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.